வறுமையை போக்கி செல்வம் அருளும் அட்சய பைரவர்

பொதுவாக பைரவரின் கையில் கபாலம் இருக்கும். ஆனால் காரைக்குடி அருகிலுள்ள இலுப்பைக்குடி தான் தோன்றீஸ்வரர் கோவிலில், பைரவர் அட்சய பாத்திரத்துடன் காட்சி தருகிறார். சித்தர்களில் ஒருவரான கொங்கனவர், மூலிகைகளைப் பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார். மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, … Continue reading வறுமையை போக்கி செல்வம் அருளும் அட்சய பைரவர்